மேல் மாகாணத்திலுள்ள விஷேட தேவையுடையவர்களின் விளையாட்டுப் போட்டி 2019

2019 மேல் மாகாண விஷேட தேவைகள் உள்ளவர்களின்  விளையாட்டுப் போட்டி

மேல் மாகாணத்தில் விஷேட  தேவைகளைக் கொண்ட நபர்களின் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு  அவர்களின் மன உறுதியை மேம்படுத்தி   பயனுள்ள வாழ்க்கை முறை ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கா கொள்ளளவு அபிவிருத்தி, தலைமைத்துவம்,   சகிப்புத்தன்மை, ,நட்புறவு, பொறுமை, குழுப்பணி போன்ற குணாதிசயங்களை மேம்படுத்தி முழுமையான சமூகத்தினை வெ ளிப்பாட்டினை வெளிக்கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு மேல் மாகாணத்தின் சமூக சேவைகள் திணைக்களம் வருடாந்தம் ஒழுங்கு செய்கின்றது.   மேல் மாகாணத்தின் விஷேட தேவைகள் உள்ளவர்களின் மெய் வல்லுனர் போட்டி  ஏழாவது முறையாக  மாகாணப் போட்டிகள் 2019 யூலை மாதம் 25 ஆந் திகதி சுகததாச விளையாட்டரங்கில்  சிறப்பான முறையில் நடைபெற்றது