நோக்கு:- இந்த தாய்நாட்டை புண்ணிய பூமியாக கட்டியெழுப்பவதற்கு இரத்தம்இ வியHவை சிந்தியவHகளை மதிப்பீடு செய்தல்.
அறிமுகம்
இந்த தாய்நாட்டை ஒரு புண்ணிய பூமியாக கட்டியெழுப்புவதற்கு தமது இரத்தம் வியHவை துளிகளை அதிகமாக அHப்பணித்து வேலை செய்யூம் மக்களை மதிப்பீடு செய்வதே இங்கு நடைபெறுகின்றது.
குறிக்கோள
• திருப்தியூடன் வேi செய்யூம் தொழிலாளHகளின் சுயமுயற்சி செயற்பாகள் திருப்தியூடன் வேலை செய்யக்கூடிய மட்டத்தில் செயல் நோக்குறுத்தல்.
• தொழிலுக்கு பெறுமதியொன்றை வழங்குதல்.
இலக்கு
மேல்மாகாணத்தின் தொழிலாளH தொகுதியை தொடHச்சியாக பட்டியலிட்டு மதிப்பீடு செய்வதற்காக ஒழுங்குமுறையிலான வேலைத் திட்டத்தை கொள்கை அடிப்படையில் செயற்படுத்தல்.