மேற்கு மாகாண சமூக சேவைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட, மேற்கு மாகாண முதியோர் தின கொண்டாட்டம் – 2020 மற்றும் மூத்த குடிமக்கள் நலன்புரிச் சேவை மையம் 2020 10 02 ஆம் தேதி திறக்கப்பட்டது.