“சுவசெவன” இல்ல செயல்திட்டம்
நோக்கு: யாவருக்கும் சுகமான இல்லம
மேல்மாகாண பிரதேச செயலாளH பிhpவூ மட்டத்தில் குறைந்த வருமானமுள்ளவHகளை தொpவூ செய்து அவHகளுக்கு குறைந்த செலவில் அனுசரனை வழங்கும் அடிப்படையில் நிHமானிக்கப்படும் வீடுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு தீHமானிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுப் பயனாளிகளை தொpவூ செய்யப்படும் போது குறைந்த வருமானமுள்ளவHகள் வீடு இல்லாதவHகள் வீடொன்றை நிHமாணிப்பதற்கு பொறுத்தமான காணியொன்று உள்ளவராக இருப்பதுடன்இ விதiவாயானால் மற்றும் அங்கவீனH ஒருவH குடும்பத்தில் இடம்பெறுவராயின் மற்றும் கல்வி கற்கும் பிள்ளைகள் இருப்பாHகளாயின் அவHகளுக்கு கூடுதலான முன்னுhpமை வழங்கப்படும். பிரதேச செயலாளH பிhpவூ மட்டத்தில் இந்த வீடமைப்புக்கு சந்தHப்பம் வழங்கப்படும்.
“ஒரு வீட்டின் சராசாp பெறுமதி ரூபா 10 இலட்சமாகும்.”
மேல்மாகாணத்தில் குறைந்த வருமானமுள்ள வீடற்ற யாவருக்கும் அனுசரனை அடிப்படையில் வீடுகளை வழங்குவதற்குத் தேவையான அலுவல்களை மெற்கொள்ளுதல்.
பிரதேச செயலாளர் பிரிவு |
பயனாளியின் | இருப்பிடம் |
பாதுக்க | திரு. புஷ்பா சமன் வீரசிங் |
எண்:100 பள்சாலேய்விதி, மீரியகல்ல |
குறைந்த வருமானமுடைய ஓரங்கட்டப்பட்ட நபர்களின் வீட்டு வசதிகளை மேம்படுத்தும் ஒரு கருத்திட்டம் எமது திணைக்களத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நாட்களில் வீடுகள் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவு மீரியகல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்ற திருமதி திரு. புஷ்பா சமன் வீரசிங் அவர்களின் வீட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டு அந்த வீடு அவரின் குடும்பத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.